-
உலகம்
உலகளவில் வாரந்திர கொவிட்-19 பாதிப்பு 10 சதவீதம் அதிகரிப்பு!
உலகளவில் வாரந்திர கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு, அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 10…
Read More » -
இலங்கை
கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு!
கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினைத் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் பெயர்,…
Read More » -
இலங்கை
வெளிநாட்டிலிருந்து வருவோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More » -
இலங்கை
நாடு மீண்டும் முடக்கமா? அதிகாரிகள் விளக்கம்
நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் நாட்டை முழுமையாக மூடுவதற்கு…
Read More » -
இலங்கை
முககவசம் அணிவதால் குறைவடைந்த முக்கியமான நோய்!!!
கொரோனா தொற்றை அடுத்து முகக்கவசம் அணியும் செயற்பாட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஜாஎல ஓபாத்த பிரதேசத்தில்…
Read More » -
இலங்கை
புத்தாண்டு நெருங்கும் வேளை இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சிகர செய்தி
தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிறக்கவுள்ள நிலையில் இலங்கையில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தை வட்டாரங்களின் தகவலின்படி இந்த…
Read More » -
உலகம்
அனைத்து வகை புற்றுநோயை அகற்றும் வைரஸ் கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் தகவல்
அனைத்து வகையான புற்றுநோய்களையும் கொல்லும் திறன் கொண்ட ஒரு வைரஸை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் இது மருத்துவத் துறை வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையாகக்…
Read More » -
இலங்கை
உடனடியாக விலக்குங்கள் – கோட்டாபய அரசுக்கு வந்த அறிவித்தல்
மதம் இனம் சார்ந்து சமுக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் தடுத்துவைக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக விலக்கவேண்டும். இவ்வாறு சர்வதேச…
Read More » -
ஆலையடிவேம்பு
அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக காணிகளற்றவர்களுக்கு அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
பாடலாக்கத்தில் தேசிய விருது பெறும் கலைஞர்.ஏ.ஓ.அனல்
வி.சுகிர்தகுமார் அரச நிறுவனங்களில் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களின் ஆக்கத்திறன்களை மேம்படுத்துவதற்காகவும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் வருடாவருடம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு …
Read More »