-
Uncategorised
இவ் வருடம் க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் தொடர்பான Alayadivembuweb.lk இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வு நிறைவு…
இவ் வருடம் சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் அவர்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறை சம்பந்தமாகவும் மற்றும் …
Read More » -
இலங்கை
ஜெனிவா நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பம்! ஐ.நாவில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரைவயில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பிலேயே இந்த…
Read More » -
இலங்கை
10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் – பெயர் பட்டியல் வெளியானது!
10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். நல்லாட்சி…
Read More » -
இலங்கை
யாழில் தாலி கட்டி முடிந்தவுடன் மாயமான புதுமணப்பெண்!
யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வலிகாமம் பகுதியில் திருமணம்…
Read More » -
இலங்கை
பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக்…
Read More » -
இலங்கை
புர்கா தடை அமைச்சரவை பத்திரத்திற்கு நடந்தது என்ன?
புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர…
Read More » -
இலங்கை
எரிபொருள் வாசனையை நுகர்ந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு!!
மோட்டார் சைக்கிளொன்றின் எரிபொருள் தாங்கியின் மூடியை கழற்றி நுகர்ந்து பார்த்த 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தம்புள்ளை, வெலமிடியாவ பிரதேசத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளராக கணபதிப்பிள்ளை பிரகஷ்பதி நியமனம்…..
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளராக அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரகஷ்பதி மாவட்ட செயலகத்தினால் நியமிக்கப்பட்டார். பதில் கணக்காளராக கடந்த சில மாதங்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு
இவ் வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் தொடர்பான அறிவித்தல்…..
இவ் வருடம் சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் அவர்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறை சம்பந்தமாகவும். மற்றும்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொவிட் தடுப்பூசி திட்டம் சீர்குலைவு – வெளிவந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கையில் கொவிட் -19 தொற்றுநோய் செயற்கையாக கட்டுப்படுத்தப்படுவதாக அனைத்து இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயந்த பண்டாரா தென்னிலங்கை ஊடகம்…
Read More »