-
உலகம்
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்த தகவல் வெளியானது!
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. The Telegraph நாளேடு குறித்த திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பின் கீழ் இணைத்துக்கொள்ளும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகப்பரீட்சை….
வி.சுகிர்தகுமார் அரச தொழிலில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரு…
Read More » -
விளையாட்டு
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மே.தீவுகள் அணி 99 ஓட்டங்கள் முன்னிலை!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி நேற்றைய (திங்கட்கிழமை) ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக…
Read More » -
இலங்கை
இலங்கையின் மற்றுமொரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில்!!!
சிங்கராஜ வனத்துக்குள் இரண்டு பாரிய நீர்நிலைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ , இதற்காக சீன நிறுவனத்துடன் இணைந்து திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.…
Read More » -
தொழில்நுட்பம்
Galaxy A32 வினை 64MP Quad கமரா மற்றும் சுமூகமான 90Hz டிஸ்ப்ளே உடன் இலங்கையில் அறிமுகம்
இலங்கையில் அதிக நன்மதிப்பினைப் பெற்ற ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமாக விளங்கும் Samsung, இன்று தமது புதிய Galaxy A32 இன் அறிமுகத்தினை அறிவித்தது. புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலான…
Read More » -
இலங்கை
குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!
உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையின் 90 ஆயிரத்து 200 கொரோனா நோயாளர்களில் இதுவரை 86 ஆயிரத்து…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி! ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள முதல் செய்தி
ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன.கொண்டுவரப்பட்ட 11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. எனினும் 14…
Read More » -
இலங்கை
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு…
Read More » -
இலங்கை
தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்போருக்கான முக்கிய தகவல்!!
ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வு: பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் இன்று….
வி.சுகிர்தகுமார் ஓய்வு பெற்ற அரச சேவை மகளிரினையும்; கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளிலான ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் பிரதேச சபை…
Read More »