-
இலங்கை
பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! மீறினால் தண்டனை
புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More » -
இலங்கை
தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொருளாதார தடை விதிக்கப்படாது – அரசாங்கம் நம்பிக்கை
மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிnuக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு எதிரான…
Read More » -
இலங்கை
அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்
உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த சகல பொதுமக்களுக்குமான அறிவித்தல்!
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இலங்கையின் சகல பாகங்களிலும் வசிக்கும் இரண்டு இலட்சம் (200,000) சமுர்த்திக் குடும்பங்களை மையமாகக் கொண்ட பூரணத்துவமான வதிவிடம் சார் மனைப் பொருளாதாரத்தினை அபிவிருத்தி…
Read More » -
வாழ்வியல்
கோடைக்கால உஷ்ணத்தால் உடலில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் பிசின்
“பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம். நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில்…
Read More » -
இலங்கை
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியில்லை
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் இன்று தெரிவித்தார். மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13…
Read More » -
இலங்கை
தமிழ் மக்களின் மயானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியா தமிழ் அரசில்வாதிகள் முஸ்லீம்களின் உடல்களை புதைக்க கோரி ஆர்ப்பாட்டம் வேடிக்கையாகவுள்ளது: சிங்களே அப்பி சங்கிவிதான
வி.சுகிர்தகுமார் தமிழ் மக்களின் இந்து மயானத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்த நிலையில் தமிழ் மக்கள் தமது இறந்த உறவினரது உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் அநாதரவான நிலையில் அவர்களுக்கு…
Read More » -
விளையாட்டு
முதல் டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை அணி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து…
Read More » -
இலங்கை
இலங்கையில் வாகன இலக்க தகடுகளில் மாற்றம்!
இலங்கையில் வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும்…
Read More » -
இலங்கை
ஜெனிவாவில் இலங்கைக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தியது இதுதான்!
அத்தோடு நல்லிணக்கத்துக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும், சகல இன மக்களினதும் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி…
Read More »