-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய குடமுழுக்கை முன்னிட்டதான கலசம் தாங்கிய இரு யானைகள் ஊர்வலம் இரண்டாவது நாளாக இன்றும்…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத் தூண்கள் தாங்கும் பதினேழுகுண்ட பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கை முன்னிட்டதான…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ராஜேந்திரன் அபிராஜ்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் ராஜேந்திரன் அபிராஜ் இன்று (29.03.2021) திங்கள்கிழமை தனது 20வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும் இணையக்குழு உறுப்பினர்கள் மற்றும்…
Read More » -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள சபதம்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவாக முன்நோக்கி கொண்டு செல்ல போவதாக சூளுரைத்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்…
Read More » -
இலங்கை
தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கியுள்ளமை சற்றுமுன் உறுதியானது!
பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதியாகி உள்ளது. இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர்…
Read More » -
இலங்கை
1500ஆவது நாளை எட்டியது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!
வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை…
Read More » -
இலங்கை
சுகாதார ஆலோசனைகளை மீறும் பேருந்துகள் தொடர்பில் தீர்மானம்!
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடாத தனியார் பேருந்துகள் தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் தீர்மானமொன்றை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் காமனி லொகுகே தெரிவித்துள்ளார். இது…
Read More » -
இலங்கை
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதிப்பு!
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum…
Read More » -
இலங்கை
ஜெனிவா விவகாரம்! அரசுடன் பேசத் தயாராகும் கூட்டமைப்பு
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்க்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐ. நா.…
Read More » -
இலங்கை
சிறிதரன் எம்.பி வீட்டிற்குச் சென்ற ரவுடிகள் நால்வருக்கு நேர்ந்த கதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வீட்டு வாசலில் அவரது மகனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்த 4 பேரை, யாழ்ப்பாண பொலிசார் நேற்று கைது…
Read More » -
இலங்கை
பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்! தொல்பொருள் அதிகாரியின் சர்ச்சைக்குரிய கருத்து
தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார். அத்தோடு,…
Read More »