-
விளையாட்டு
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: முதல்நாள் முடிவில் மே.தீவுகள் 287-7
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய…
Read More » -
இலங்கை
பன்னிபிட்டியில் பொலிஸ் உத்தியோகத்தரால் சாரதி நடு ரோட்டில் தாக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு சம்பவம்!
பன்னிபிட்டி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லொறி சாரதியை நடுரோட்டில் தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் குறித்த உத்தியாகத்தர் கைது செய்யப்பட்டு பணி…
Read More » -
இலங்கை
திருமண பதிவுக்கட்டணத்தில் கைவைத்தது அரசு – புதிய விபரம் உள்ளே
இலங்கையில் திருமணப் பதிவுக்கான கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவைப்பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய 2500 ரூபாவரை திருமணப் பதிவுக்…
Read More » -
இலங்கை
மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு…
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்…
Read More » -
இலங்கை
உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு தாருங்கள் ; முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை
தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை மா அதிபருக்கு…
Read More » -
இலங்கை
நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் புதிய வகை மீன் இனமொன்று மீனவரால் பிடிப்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள வாவியில் புதிய வகை மீன் இனம் ஒன்று மீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் 5 அடி நீளம்…
Read More » -
இலங்கை
ஐ.நா அமைதிகாக்கும் படை ஸ்ரீலங்காவில் களமிறங்கும் அபாயம் – சுமந்திரன் எச்சரிக்கை
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐ.நா அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வரும் அபாயம்…
Read More » -
இலங்கை
லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம் !!
லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து வீடியோவில் காணப்பட்ட போக்குவரத்து அதிகாரி மீது…
Read More » -
இலங்கை
சூயஸ் கால்வாய் விடுதலை!
சூயஸ் கால்வாயின் குறுக்காக சிக்கிக் கொண்ட எவர்கிவன் சரக்குக் கப்பல் மிதக்கத் துடங்கியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400…
Read More »