-
இலங்கை
இலங்கையில் மரமாக வளரும் பேனா தமிழரால் கண்டுபிடிப்பு!!
இயற்கையுடன் இணைந்த வகையில் பயன்படுத்தக்கூடிய பேனையொன்றை கண்டியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பேனை பயன்பாட்டின் பின்னரும், பலனை தரக்கூடிய வகையில் உள்ளதாக பேனையை கண்டுபிடித்துள்ள…
Read More » -
இலங்கை
பசறை கோரவிபத்து அம்பலமான பேருந்து சாரதியின் மோசடி!
பதுளை − பசறை − லுணுகல பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து தொடர்பில், பேருந்தை செலுத்திய சாரதியின் மோசடியான செயல் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தன்படி குறித்த…
Read More » -
ஆலையடிவேம்பு
சாகாமம் நீர்ப்பாசன குளத்தின் மூலமும் மற்றும் வடிச்சல் நீர் மூலமும் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய விவசாய நில அளவின் எண்ணிக்கை 1787 ஏக்கராக அதிகரிப்பு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் சாகாமம் நீர்ப்பாசன குளத்தின் மூலமும் மற்றும் வடிச்சல் நீர் மூலமும் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய விவசாய நில அளவின் எண்ணிக்கை 1787 ஏக்கராக…
Read More » -
இலங்கை
தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி!!
தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காலை இரவு என்ற…
Read More » -
இலங்கை
வடக்கிற்கு ஏன் வருகிறார் கோட்டாபய? – அம்பலமான தகவல்
போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களையும் ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக அவர் தெளிவான செய்தியைச் சொல்கின்றார்.…
Read More » -
இலங்கை
அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கி அங்குரார்ப்பண நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கியான கல்முனை வடக்கு மேற்கு வங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகத்தர் கௌரவிப்பும் மேல்தள கட்டட திறப்பு விழாவும் இன்று…
Read More » -
இலங்கை
3 மாதத்தில் 28 மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகல்
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்ற 28 மாணவர்கள் கடந்த 3 மாதங்களில் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளனர். அவர்களை மீள…
Read More » -
தொழில்நுட்பம்
கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
கூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. பொதுவாக கூகுள் மேப்பில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல…
Read More » -
இலங்கை
தென்னாசியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!
தென்னாசியாவில் அதிகளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி…
Read More » -
இலங்கை
மற்றுமொரு இனரீதியிலான மோதலுக்கு புதிய அரசியலமைப்பு வழிவகுக்கக் கூடாது!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காமல் அந்த முறையை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டுமென முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.…
Read More »