-
இலங்கை
புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய புதிய கட்டுப்பாடுகள்! வெளிவந்த அறிவித்தல்
எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். இதன்படி கொண்டாட்டங்கள் மற்றும்…
Read More » -
இலங்கை
இடைக்கால தடை வேண்டும்! அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நாவில் முறையிடவுள்ள முன்னாள் பிரதமர்
அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வன வளத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் – சிங்கள புத்தாண்டில்…
Read More » -
இலங்கை
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் – ஜனா
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக…
Read More » -
உலகம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு ‘திடீர்’ தடை
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது. கோவேக்சினுக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும் அவசர கால…
Read More » -
இலங்கை
சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரை தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம்!!
சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் செய்வோரை தண்டிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நபர்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையிலான…
Read More » -
இலங்கை
ஜெனிவா விவகாரம்! கல்வியமைச்சர் விடுத்துள்ள அழைப்பு
ஜெனிவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.…
Read More » -
இலங்கை
அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மீண்டும் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன! சீற்றத்தில் அரச தரப்பு
2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…
Read More » -
இலங்கை
பருப்பிலும் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பு; அவதானம் மக்களே
புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய எல்படோஸின் அடங்கிய பருப்புத் தொகை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டம் வெலிகம பிரதேசத்தில் இந்த பருப்புத் தொகையானது, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய 17 குண்ட மகா பெரும்யாக கும்பாபிசேக குடமுழுக்கு…..
வி.சுகிர்தகுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத் தூண்கள் தாங்கும் பதினேழுகுண்ட பிரம்மசூத்திர…
Read More » -
இலங்கை
அனுமதி பெறாது திருமணநிகழ்வை ஏற்பாடு செய்த மண்டபத்திற்கு சீல்!
சுகாதாரத் தரப்பினரின் அனுமதி பெறாது திருமண நிகழ்வை ஒழுங்கு செய்த மண்டபம் ஒன்று சுகாதாரத் தரப்பினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி…
Read More »