-
இலங்கை
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சீனியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!
பழுப்பு நிற சீனி சதோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல…
Read More » -
இலங்கை
கொழும்பில் ஏற்படவுள்ள பெரும் மாற்றம்! விபரங்கள் வெளியாகின
இலங்கையின் வர்த்தக நகரமான கொழும்பு நகரம் பெரும் மாற்றங்களுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சை வேறு இடம் ஒன்றுக்கு மாற்றுதல், காவல்துறை…
Read More » -
இலங்கை
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் சில மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் அதிகரித்த வெப்பமான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும்…
Read More » -
தொழில்நுட்பம்
Facebook பாவனையாளர்கள் தமது News Feed மீது அதிக கட்டுப்பாடுகளை பெற உள்ளனர்
தமது பொதுவான போஸ்ட்களில் யார் கமென்ட் செய்ய முடியும் என்பதை கட்டுப்படுத்தக்கூடியவகையில், தமது News Feed இல் பகிரும் அனைத்து தகவல்களின் மீதும் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும்…
Read More » -
உலகம்
பிரித்தானியா பயணத் தடை விதித்தது!- 4 நாடுகள் சிவப்பு பட்டியலில்…!
பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதுடன், குறித்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயணத் தடையும் விதித்துள்ளது. இந்த பயணத்…
Read More » -
இலங்கை
யாழில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்! பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். யாழ்.ஆரியகுளம்…
Read More » -
விளையாட்டு
இலங்கை – மே.தீவுகள் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து…
Read More » -
இலங்கை
உழைத்து சேமிக்கின்ற மக்களாக மாற வேண்டும்: பாராளுமன்றர் உறுப்பின சந்தரகாந்தன்
வாகரை பிரதேச மக்கள் ஆரம்ப கால கஸ்டங்களில் இருந்து மீண்டு உழைக்க ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு அரசாங்கமும் எல்லா திணைக்களங்களும் தங்களாலான உதவிகளை செய்கின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட…
Read More » -
இலங்கை
க.பொ.த.சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் – ஜி.எல்.பீரிஸ்
க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கிடைக்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
இலங்கை
இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது- சுமந்திரன் சுட்டிக்காட்டு!
இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More »