-
இலங்கை
இலங்கையில் திருமதி அழகு ராணி போட்டியில் ஏற்பட்ட பதட்டமான நிலைமை
இலங்கையில் திருமணமான அழகு ராணி தெரிவிற்கான இறுதிப் போட்டி நேற்று மாலை நெளும் பொகுன அரங்கில் நடைபெற்றுள்ளது. இதன்போது போட்டியாளரான திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக…
Read More » -
வாழ்வியல்
புற்றுநோயை உண்டாக்கும் தேங்காய் எண்ணெயை எப்படி கண்டுபிடிக்கலாம்?
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்ததாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அரசாங்கமும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நாங்கள் வீட்டில் பயன்படுத்திக்…
Read More » -
இலங்கை
சற்றுமுன்னர் வெளியான நீதிமன்ற அறிவிப்பு பறிபோகுமா ரஞ்சனின் எம்.பி பதவி?
நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதை தடுத்து நிறுத்தும் வகையில், ரீட் தடையுத்தரவொன்றை விடுக்குமாறு கோரி, ரஞ்ஜன் ராமநாயக்க தாக்கல்…
Read More » -
இலங்கை
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்கேஸ்வரன்…
Read More » -
இலங்கை
ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு! கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்
ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். வேறுபட்ட கொள்கையினை கொண்ட…
Read More » -
இலங்கை
பேஸ்புக் சட்டத்தை கடுமையாக்கும் இலங்கை அரசாங்கம்!!
சமூக வலைத்தளங்களில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பில் போலி குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இவ்வாறான செயற்பாடு…
Read More » -
இலங்கை
தமிழரைப் பழிவாங்காதீர்!- கோட்டாவிடம் சம்பந்தன் இடித்துரைப்பு
இலங்கையிலுள்ள மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட வேண்டும். தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது.- இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த்…
Read More » -
இலங்கை
ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் விளைவு? – காய்நகர்த்தலை கச்சிதமாக ஆரம்பித்துள்ள அரசாங்கம்!!
கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானமும் அதன் உடனடி விளைவுகளும் தமிழ் மக்கள் வெற்றிபெறத் தவறியதையே காட்டுகின்றன. உள்நாட்டில் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் சில அமைப்புகளும் கூறுவதுபோல…
Read More » -
இலங்கை
ஐந்து லட்சம் இந்திய தடுப்பூசிகள் ஏப்ரல் 10ம் திகதி வரும்!- இராணுவத் தளபதி
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த ஒக்ஸ்போர்ட் அஸ்ரா செனேகா தடுப்பூசியின் தாமதத்தின் காரணமாகவே இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் ஏப்ரல் 10ம் திகதிக்குள் தடுப்பூசிகள் நாட்டுக்கு…
Read More » -
இலங்கை
கோட்டாபய – மஹிந்த அரசின் பங்காளிக் கட்சிகள் எடுத்துள்ள முக்கிய முடிவு?
அரசாங்கத்தின் 11 கூட்டணி கட்சிகள் இணைந்து தனியாக மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் கடந்த வியாழக்கிமை நடைபெற்ற கூட்டத்தில்…
Read More »