-
இலங்கை
11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை!- விபரம் வெளியாகியது
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இலங்கையில் தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை (07,08) இன்றும் நாளையும்….
வி.சுகிர்தகுமார் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில்…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சுகாதார சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொவிட் வைரஸ் பரவலினால் நாட்டில் தாய்…
Read More » -
இலங்கை
பண்டிகை காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளா? இராணுவத் தளபதி வெளியிட்ட புதிய செய்தி
பண்டிகை காலங்களை முன்னிட்டு எந்தவிதமான பயணக் கட்டுப்பாடுகளும் இருக்காது என்று கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.…
Read More » -
இலங்கை
கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி! காரணம் என்ன?
திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இலங்கையின் திருமதி அழகு ராணிப்போட்டியில்…
Read More » -
உலகம்
கொரோனாவுக்கு மத்தியில் தமிழகத்தில் பரபரப்பாக இடம்பெறும் சட்டமன்றத் தேர்தல்
கொரோனாவுக்கு மத்தியில் இந்திய – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காலை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் இணைந்து இராணுவத்தினரும் செயற்படுவர்….
வி.சுகிர்தகுமார் இனிவரும் காலத்தில் மக்களை பாதுகாக்கும் கிராமத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் இணைந்து இராணுவத்தினரும் செயற்படுவர் என இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று 8 இல் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பணம் உட்பட நகைகளும் திருட்டு!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லப்பிள்ளையார் வீதி அக்கரைப்பற்று 8 இல் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பணம் உட்பட நகைகளும் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு…
Read More » -
இலங்கை
சட்ட வல்லுநர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலிக்கு நிதியளித்த அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவின் அனுசரனையுடன் கொழும்பு சட்ட சங்கம் தனது உறுப்பினர்கள் இணையத்தினூடாக நிகழ்நிலை சட்ட வள ஆதாரங்கள் மற்றும் நீதிமன்ற நாட்காட்டிகளை அணுகுவதற்கு ஏதுவாக அண்மையில் கையடக்கத்தொலைபேசி…
Read More » -
இலங்கை
அரசுக்குள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பது உண்மை!- கம்மன்பில
இலங்கையில் 69 லட்சம் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக அரசு செல்கின்றது. அரசுக்குள் நாங்கள் ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பது உண்மை தான் என அமைச்சர் உதய…
Read More »