-
இலங்கை
சீன ஆக்கிரமிப்பினால் சிங்கள சமூகத்திற்கு இடையில் கிளர்ச்சியொன்று வெடிக்கும்- சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை!
சீன ஆக்கிரமிப்பினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…
Read More » -
இலங்கை
புதுவருடத்தை முன்னிட்டு 10 நாட்கள் பாடசாலை விடுமுறை!
புது வருடத்தை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு முன்னாள் பிரதேச செயலாளர் கே.லவநாதன் இன்று இறையடி சேர்ந்தார்.
ஆலையடிவேம்பு முன்னாள் பிரதேச செயலாளர் கே.லவநாதன் 08.04.2021 இன்று மாரடைப்பு காரணமாக மரணமானார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த…
Read More » -
ஆலையடிவேம்பு
மின்சார உபகரணங்கள் பழுது பார்க்கும் நிலையமொன்று இன்று பிற்பகல் தீயில் கருகி நாசமானது.
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாம் பிரதான வீதியின் மகாசக்தி நிறுவனத்திற்கு அன்மித்த பிரதேசத்தில் அமைந்திருந்த மின்சார உபகரணங்கள் பழுது பார்க்கும் நிலையமொன்று இன்று பிற்பகல் தீயில்…
Read More » -
அறிவித்தல்கள்
-
உலகம்
கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை!
பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுத்தெடுத்துள்ளார். இந்த அரிய சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது. மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன்…
Read More » -
இலங்கை
இலங்கையின் நிலை தொடர்பில் WHO வெளியிட்ட புதிய தகவல்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் 17.07 வீதம் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர…
Read More » -
உலகம்
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 76 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை…
Read More » -
இலங்கை
நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகள் இரண்டு நாட்கள் மூடப்படுகின்றது!
தமிழ் – சித்திரை புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம்…
Read More » -
விளையாட்டு
டோக்கியோ ஓலிம்பிக் – பங்கேற்காத நாடு!
கொரோனா சூழல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பில் இருந்து தங்களது விளையாட்டு வீரா், வீராங்கனைகளை பாதுகாக்கும்…
Read More »