-
இலங்கை
யாழ்.பாடசாலை ஒன்றில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்…
Read More » -
இலங்கை
தமிழ், சிங்களப் புத்தாண்டு: திங்கட் கிழமையும் அரச விடுமுறை அறிவிப்பு!
இலங்கையில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட அரச விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சு இன்று…
Read More » -
இலங்கை
O/L, A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம்…
Read More » -
இலங்கை
அடுத்த வாரம் முதல் இதற்கு அதிரடித் தடை! வெளியாகவுள்ள வர்த்தமானி
நாட்டில் தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கும் வர்த்தமானி அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இத்தகவலை பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் தேங்காய்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் இணைந்து திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை…..
வி.சுகிர்தகுமார் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில்…
Read More » -
இலங்கை
கல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை இழந்தது-கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்
வி.சுகிர்தகுமார் கல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை இழந்தது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். கல்முனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய…
Read More » -
இலங்கை
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!
இலங்கையில் தமிழ் பேசும் இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத்தான் வீழ்ச்சி ஏற்படும். அது அழிவுக்கே வழிவகுக்கும்…
Read More » -
இலங்கை
சர்ச்சைக்குள்ளான யாழ்.மாநகர காவல்ப் படையின் சீருடை- விசாரணையில் நடந்தது என்ன?
கொழும்பு மாநகர சபையை பின்பற்றியே, யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சீருடை வழங்கிய விடயத்தில்…
Read More » -
இலங்கை
இலங்கையில் இணைய பாவனையாளர்ளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
எல்லையற்ற இணைய சேவை பெக்கேஜ் அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read More » -
வாழ்வியல்
புளி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பெரும்பாலான மக்கள் புளிப்பு சுவையை விரும்புகிறார்கள். இதனால் இது நாடு முழுவதும் பல சமையலறைகளில் கிடைக்கிறது. அதன் சுவையை விட, புளி பல ஆரோக்கிய நன்மைகளால் விரும்பப்படுகிறது.…
Read More »