-
விளையாட்டு
ஐ.பி.எல். ரி-20 லீக்: அணிகளின் பலம்- பலவீனம் குறித்த ஓர் அலசல்!
உலகெங்கிலும் உள்ள பல கோடி கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது. ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின்…
Read More » -
இலங்கை
பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்
யாழ்ப்பாணம் மாநகரைத் துாய்மையாக வைத்திருப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தவறான வியாக்கியானம் செய்து பொலிஸார் கைது செய்தபோது தனக்காகக் குரல் கொடுத்த அத்தனைபேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதாக…
Read More » -
உலகம்
இளவரசரின் இறுதிக்கிரியை 17ம் திகதி!- 8 நாட்கள் தேசிய துக்கதினம்
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு எதிர்வரும் 17ம் திகதி சனிக்கிழமை…
Read More » -
இலங்கை
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா கோட்டாபய? வெளியான அறிவிப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை போட்டியிடச் செய்வதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான…
Read More » -
இலங்கை
இலங்கையை உலுக்கப் போகும் அதிர்ச்சி தகவல்
ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல விடயங்களை அம்பலப்படுத்தப் போவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பத்திரிகை இதுகுறித்த…
Read More » -
இலங்கை
புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள…
Read More » -
இலங்கை
யாழ். கடலில் மிதந்து வந்த பானத்தை அருந்தியவர் பரிதாப மரணம்!
வடமராட்சி கிழக்கு பிரதேச, நாகர்கோவில் கிழக்கு கிராமத்தில் கடற்கரையில் ஒதுங்கிய போத்தல் ஒன்றில் வந்த திரவத்தை சாராயம் என அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் பரிதாபகரமாக…
Read More » -
இலங்கை
பிற்போடப்பட்டது இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை!!
2021ஆம் ஆண்டு அதாவது இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சையானது இவ்வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
ஆலையடிவேம்பு
மதமாற்ற தடைச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் உட்படுத்துமாறு கோரி சிவசேன அமைப்பினரால் 18 ஆலயங்களில் அடையாள உண்ணாவிரதம்: கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆரம்பம்…
வி.சுகிர்தகுமார் மதமாற்ற தடைச்சட்டத்தை இயற்றி புதிய அரசியலமைப்பில் உட்படுத்துமாறும் பசுவதையினை உடன் நிறுத்துமாறும் சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரி சிவசேன அமைப்பினரால் 18 ஆலயங்களில்…
Read More » -
இலங்கை
மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை!
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More »