-
இலங்கை
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத அம்பாறை மக்கள்!
கொரோனாவின் தாக்கம் அதிகாரித்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செல்வது கெமராவில் பதிவாகி உள்ளது. அம்பாறை மாவட்டத்தின் இன்று…
Read More » -
இலங்கை
துறைமுக நகரின் முழுமையான உரிமை யாருக்கு?
துறைமுக நகர திட்டத்தில் சீன மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட இலங்கை அரசின் ஒப்புதலும் தேவை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி…
Read More » -
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் வீரரொருவர் தொடர்பில் விசாரணை!
தென் மாகாணத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் மோதலில் ஈடுபட்டதாக வௌியான ஊடக செய்தி தொடர்பில்…
Read More » -
இலங்கை
இம்மாத இறுதியில் உயர்தர பெறுபேறு வெளியாகவுள்ளது!!
அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, மூன்று மாத காலப் பகுதிக்குள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரு தெரிவித்துள்ளார். பரீட்சை…
Read More » -
தொழில்நுட்பம்
BIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்!
உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனைத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள். BIG BAD WOLF புத்தக விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு மற்றொருமுறை இணையவழியினூடாக வருகின்றது. புத்தக விற்பனையானது…
Read More » -
உலகம்
உலகில் 14 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்…
Read More » -
இலங்கை
தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது குறித்து இராணுவத் தளபதி கருத்து
“கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் ஆட்சேர்ப்புப் பணியின் போது 1,600 க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை இராணுவத்தில் சேர்ப்பது, அந்த இளைஞர்கள்…
Read More » -
உலகம்
78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!
மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்…
Read More » -
இலங்கை
நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்…
Read More »