-
இலங்கை
நாட்டினதும் கிராமத்தினதும் மக்களதும் நன்மை வேண்டி தம்பிலுவில் குரு குலத்தின் ஏற்பாட்டில் பன்னிரு திருமுறை ஓதல் நிகழ்வு…
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பிரதேசத்தில் பல வருடங்களின் பின்னர் தமிழ் வேதபாராயண முற்றோதல் என சொல்லப்படும் பன்னிரு திருமுறை ஓதல் ஆலயங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தம்பிலுவில்…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்
கொவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம்…
Read More » -
இலங்கை
ஆசிரியையை மோதித் தள்ளிய டிப்பர் வாகனம் கண்டுபிடிப்பு
பொலிஸார் துரத்திய போது , ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து நெல்லியடி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அதன் சாரதியையும் கைது…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் (24.04.2021) சனிக்கிழமை இன்று மாலை தலைவர் திரு கனகரெத்தினம் தலைமையில் இந்துமாமன்ற வளாகத்தில் இடம் பெற்றது. இவ் பொதுக்கூட்டத்தில் போது ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகள் : இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!!
நாட்டில் இயக்கப்படும் சுமார் 1,000 அங்கீகரிக்கப்படாத பேஸ்புக் கணக்குகளை கட்டுப்படுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
ரிஷாட்டின் கைதுக்கு ஹக்கீம் கண்டனம்!
முன்னாள் அமைச்சரும், நாடாளுன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமையின் ஊடாக, நாட்டின் சட்டவாட்சி அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளமையை உணர முடிந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்…
Read More » -
இலங்கை
கடனட்டைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
உடுதும்பர மற்றும் அயகமவில் ஆகிய பிரதேசங்களில் கடனட்டைகள் திருடப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர். மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார்…
Read More » -
ஆலையடிவேம்பு
அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில்
வி.சுகிர்தகுமார் இருமொழி அறிவு உடலுக்கு நல்லது என்பதுடன் பன்மொழித்தேர்ச்சியானது உடலளவிலும் மனதளவிலும் அடிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கும் மேலாக அரச உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழித்தேர்ச்சி…
Read More » -
இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 702 பேர் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர்களில்…
Read More » -
வாழ்வியல்
ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா? நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால்
பெரும்பாலும் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்காக பலரும் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதுண்டு. எலுமிச்சை ஜூஸில் உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும்…
Read More »