-
இலங்கை
வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்
வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக…
Read More » -
இலங்கை
நாடு முழுமையாக முடக்கப்படுமா? – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில்…
Read More » -
இலங்கை
எரிவாயு சிலிண்டர் தொடர்பான புதிய தீர்மானம்
வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வுக்கு உட்பட்டு 18 லீற்றர் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை புதிய உற்பத்தியாக சந்தைக்கு அறிமுகப்படுத்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு…
Read More » -
இலங்கை
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுள் அதிகமானவர்கள் மொனராகல, திருகோணமலை மற்றும் களுத்துறை மாவட்டங்களை…
Read More » -
இலங்கை
அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்- கரோலின் ஜூரி முறைப்பாடு
அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பலர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என 2020 திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு…
Read More » -
Uncategorised
அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் தீடிர் சோதனை மற்றும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் கொரோனாவின் தாக்கம் அம்பாரை மாவட்டத்திலும் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசாரும் இராணுவத்தினரும் சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்போடு முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.விபுர்தன்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் V.விபுர்தன் இன்று (28.04.2021) புதன்கிழமை தனது 26வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களை வாரத்தில் 3 நாட்கள் வேலைக்கு அழைக்கும் சிறப்பு சுற்றுநிருபம் வெளியீடு!!
தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடைமுறை தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More » -
இலங்கை
கடவுள் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்!
தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் உணர தொடங்கியுள்ளனர். அதேவேளை தமிழரசு கட்சியை நிராகரிக்க தொடங்கியவர்களின் செயற்பாடு கட்சியை மீட்டெடுக்கும் என தமிழ் தேசிய…
Read More » -
உலகம்
முகக் கவசம் அணியாவிட்டால் 125,000/= அபராதம்
தாய்லாந்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 48 மாகாணங்களில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 640 டொலா் வரை (சுமாா் ரூ.125,000)…
Read More »