-
இலங்கை
பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்
எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்றாளர்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு
இலங்கையில் மேலும் 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
Read More » -
இலங்கை
கொழும்பு பம்பலப்பிட்டியில் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைது!!
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி, கொழும்பு பம்பலப்பிட்டி – மிலாகிரிய பகுதியில் இரவுநேர கேளிக்கைவிடுதி ஒன்றில் விருந்து வைத்த 25 பேரை புறக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட…
Read More » -
இலங்கை
உயர்தர பரீட்சையில் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை!!
தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து…
Read More » -
இலங்கை
64% மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவு
இம்முறை வௌியான பெறுபேறுகளின் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பரீட்சை மீள் பரீசிலனைக்காக விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வௌியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை…
Read More » -
இலங்கை
நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை : கெஹெலிய!!
இலங்கையில் கோவிட் வைரஸ் நிலைமை மோசமாகிவிட்டால், நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். நாடு…
Read More » -
இலங்கை
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி முதல் நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்று…
Read More » -
இலங்கை
தம்பிலுவில் ஸ்ரீ காயத்திரி அம்மன் ஆலய புனருத்தானம் தொடர்பிலான மகஜர்களை பிரதமரிடமும் அமைச்சரிடமும் கையளிக்க நடவடிக்கை: நீர் வழங்கல் அமைச்சரது இணைப்பாளர் பியசேன கிருத்திகன்
வி.சுகிர்தகுமார் தம்பிலுவில் ஸ்ரீ காயத்திரி அம்மன் ஆலயத்தை புனரமைக்க ஜனாதிபதி பிரதமர் மற்றும் குறித்த அமைச்சினது உதவியினை பெற்றுத்தருமாறு நீர் வழங்கல் அமைச்சரது இணைப்பாளர் பியசேன கிருத்திகனிடம்…
Read More » -
உலகம்
ஏழாம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்ப பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு கோபாலபிள்ளை மதிஷ்குமார்
அக்கறைபற்றினை பிறப்பிடமாக கொண்ட திரு கோபாலபிள்ளை மதிஷ்குமார் இன்று (03.05.2021) திங்கள்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு கோபாலபிள்ளை மதிஷ்குமார் இறைவன்…
Read More »