-
விளையாட்டு
நாடு திரும்ப முடியாத நிலையில் மஹேல ஜயவர்தன!!
ஐ.பி.எல் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு நாடு திரும்ப முடியாத நிலை…
Read More » -
உலகம்
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக்…
Read More » -
இலங்கை
கொழும்பிலிருந்து பயணித்த கார் விபத்து : இருவர் பரிதாபமாக பலி!!
மட்டக்களப்பு, வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (06.05.2021)…
Read More » -
இலங்கை
இலங்கையில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை!
இலங்கையில் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்களைக் கொண்டிராத சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக…
Read More » -
இலங்கை
இலங்கையில் ‘பைஸர்’ தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி
இலங்கையில் அவசர தேவைக்காக ´பைஸர்´ தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனை குழுவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி…
Read More » -
இலங்கை
20 கோடி ரூபா ஒதுக்கீட்டிலான கிராமி வீதிகள் நிர்மாணிப்பு பணிகள்
வி.சுகிர்தகுமார் ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய சௌபாக்கிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் 20 கோடி…
Read More » -
இலங்கை
பொலிஸார் எனக்கூறி 30 பவுண் தங்க நகை கொள்ளை – மூவர் கைது!
வவுனியாவில் கடந்த வாரம் பொலிஸார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளை இடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா…
Read More » -
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ள மற்றுமொரு இலங்கையர்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட…
Read More » -
இலங்கை
இலங்கையை ஒரு வார காலத்திற்கு முடக்க வேண்டும் : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
ஒரு வார காலத்திற்கேனும் நாட்டை முடக்க வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்…
Read More » -
இலங்கை
திருமணத்திற்கு அனுமதி கோரி அலையும் மணவீட்டார்!
திருமணம் செய்ய அனுமதிமதிக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பலர் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் திருமணம் உள்ளிட்ட அனைத்து…
Read More »