-
உலகம்
மே 10 – 24 வரை முழு ஊரடங்கு!
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
இலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம் : அரசாங்கம் நடவடிக்கை!!
நாட்டின் மொத்த முகநூல் கணக்குகளில் உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடை நிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என…
Read More » -
இலங்கை
இந்தியாவில் பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!!
இந்தியாவில் பரவும் மிகவும் ஆபத்தான கோவிட் வைரஸ் இலங்கையிலும் ஒருவர் மீது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகளில்…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை…
Read More » -
இலங்கை
ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்! ஸ்டாலினுக்கான வாழ்த்துச் செய்தியில் மக்கள் பேரெழுச்சி இயக்கம் கோரிக்கை!
தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இன்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ பெரிய பிள்ளையார் ஆலயத்திலும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் விசேட மஹா மிருத்யுஞ்சய ஹோமம்…
வி.சுகிர்தகுமார் நாடும், முழு உலகமும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து விடுபட வேண்டும் என பிரார்த்தித்து சகல வணக்கஸ்தலங்களிலும் இன்று (08) மாலை 5.46 மணிக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுபோக நெற்செய்கையினை சேதப்படுத்திய கட்டாகாலி மாடுகள் வளைத்துப் பிடிப்பு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுபோக நெற்செய்கையினை சேதப்படுத்திய கட்டாகாலி மாடுகளை விவசாய அமைப்பினரின் உதவியுடன் விவசாயிகள் சிலர் இணைந்து வளைத்துப் பிடித்து அடைந்து வைத்துள்ளனர்.…
Read More » -
இலங்கை
யாழ். மாவட்டத்தில் ஒரே தொகுதியில் 17,603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாக்காளர் சரிவு யாழ். மாவட்டத்தில்…
Read More » -
இலங்கை
இலங்கையின் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை : நாட்டை முடக்காவிட்டால் ஏற்படவுள்ள ஆபத்து!!
நாட்டில் கோவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. உடனடியாக நாட்டினை முடக்கி நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால்…
Read More » -
விளையாட்டு
டெஸ்ட் தரவரிசை; திமுத் கருணாரத்ன 11 ஆவது இடம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் உள்ளார். இந்திய அணியின் கப்டன் விராட்…
Read More »