-
இலங்கை
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான அறிவித்தல்!
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நிமித்தம் வேறொரு மாகாணத்திற்கு செல்ல வேண்டுமாயின் தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் எதிர்வரும் 15ஆம் திகதி சத்ய சாயி சேவா நிலையத்தில்…
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இவ் இரத்ததான முகாம் சத்ய சாயி சேவா நிலையத்தில் எதிர்வரும் 15.05.2021 அன்று…
Read More » -
இலங்கை
பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சகல வர்த்தக நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு!
பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சகல கடைகளும் இரவு 7 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More » -
இலங்கை
நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் – ரணில்
மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின்…
Read More » -
இலங்கை
இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்யத் தடை!
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மே மாதம்…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழக மாணவியிடம் சேஷ்டைவிட்ட மாணவன் கைது!!
கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மாணவனை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில்…
Read More » -
இலங்கை
தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் – கலையரசன்
வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது என நாடளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இலங்கை
நாட்டை மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபா வழங்குங்கள்!
நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபா வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்…
Read More » -
இலங்கை
மருந்து வகைகளை வீட்டிற்குக் கொண்டுவர தொலைபேசி எண்கள்
அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வீட்டுக்கே விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற கொவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு…
Read More » -
இலங்கை
தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரிக்கலாம் : மக்களே அவதானம்!!
அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என நம்புவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட…
Read More »