-
இலங்கை
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு….
பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன் தலைமையில் இன்று (06/08/2023) காலை 11.00 மணியளவில்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் சிரமதானம்…..
அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (04) வெள்ளிக்கிழமை சிரமதானம் மேற்கொண்டிருந்தார்கள். அக்கரைப்பற்று, அருள் மிகு…
Read More » -
ஆலையடிவேம்பு
கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக பியசேன கிருத்திகன் நியமனம்….
ஆலையடிவேம்பு பிரதேச மண்ணை சேர்ந்த பியசேன கிருத்திகன் அவர்கள் இன்றைய தினம் (04) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாண் அவர்களிடம் இருந்து கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக புதிய லங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் கருத்து!
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்ற புதிய பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக பிரதேச பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களும் மாறுபட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்ட ஆங்கில தின போட்டியில் சாதனை!!!
– ம.கிரிசாந்- திருக்கோவில் வலய, வலய மட்ட ஆங்கில தின போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்று, கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய…
Read More » -
இலங்கை
4 மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள புதிய உருளைகிழங்குகள்
பதுளை மாவட்டத்தில் அடுத்த 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியும் என பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த…
Read More » -
ஆலையடிவேம்பு
மொட்டயாமலை பகுதியில் தீயில் எரிந்து சேதமாகிய நீர் குழாய்கள்!
ஆலையடிவேம்பு பிரதேச, சாகாமம் வீதி மொட்டயாமலையை அண்மித்த பிரதான வீதியில் குடிநீர் இணைப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான நீர் குழாய்கள்(PE pipe)…
Read More » -
இலங்கை
கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி!
தொழில் துறைக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக…
Read More » -
இலங்கை
”அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்”
அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், மாகாண…
Read More »