-
இலங்கை
மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்படுவோரை கண்டறியும் வகையில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் வேகத்தினை…
Read More » -
இலங்கை
அம்பாரை மாவட்டத்தில் இதுவரை 804 தொற்றாளர்கள்- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இறுக்கமான முறையில்
வி.சுகிர்தகுமார் அரசாங்கத்தினால் நேற்று நள்ளிரவு 11 மணி தொடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பயணக்காட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அம்பாரை மாவட்டத்திலும் மக்களால் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More » -
இலங்கை
பெருநாள் தினத்தில் கறுப்பு கொடியை பறக்கவிட்டு துக்கதினம் அனுஸ்டிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் விடுத்த கோரிக்கையினை கண்டித்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று கவனயீர்ப்பு
வி.சுகிர்தகுமார் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெருநாள் தினத்தில் கறுப்பு கொடியை பறக்கவிட்டு துக்கதினம் அனுஸ்டிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முசாரப்…
Read More » -
இலங்கை
முஷாரப் எம்.பிக்கு அரசியலறிவு போதாது : கறுப்புக்கொடி விவகாரம் மக்கள் காங்கிரசின் முடிவல்ல, அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு – மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் அறிவிப்பு
தலைவர் றிஸாத்தின் கைதை கண்டித்து பெருநாள் தினத்தன்று கறுப்புக்கொடி பறக்கவிடுங்கள் எனும் கோரிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கோரிக்கையல்ல. அது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.…
Read More » -
இலங்கை
தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது – சாணக்கியன் காட்டம்!
தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில்…
Read More » -
இலங்கை
இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு!
தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்றினால் வீட்டிலேயே உயிரிழந்த 4 பிள்ளைகளின் தாய்!!
காலி, அஹங்கம பிரதேசத்தில் வீட்டில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு கோவிட் வைரஸினால் ஏற்பட்ட நியுமோனியாவே காரணம் என காலி மரண பரிசோதகர்…
Read More » -
இலங்கை
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!
இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04…
Read More » -
உலகம்
கொரோனாவை விரட்ட இந்தியாவில் பிரபலமாகும் மாட்டுச் சாண குளியல் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!
இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு…
Read More » -
இலங்கை
காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கில் பக்தர்களுக்குத் தடை!
(வி.ரி.சகாதேவராஜா) கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வரலாற்று பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகிகள் 10…
Read More »