-
உலகம்
இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல்…
Read More » -
உலகம்
சர்வதேச ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடக் கோபுரத்தைத் தாக்கியழித்தது இஸ்ரேல்- உச்சக்கட்டத் தாக்குதல்!
காசா நகரில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களும் அமைந்துள்ள கட்டடத் தொகுதி இஸ்ரேலிய விமானப்படையின் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. 15 மாடிகள் கொண்ட குறித்த கட்டத் தொகுதியில் அசோசியேட்டட்…
Read More » -
இலங்கை
இலங்கையிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!
இலங்கையில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒரு மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகமும்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு வரதராஜ்
அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட திரு வரதராஜ் ஆசிரியர் அவர்கள் இன்று (16.05.2021) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு வரதராஜ் ஆசிரியர்…
Read More » -
உலகம்
தடுப்பூசி திட்டத்தில் தடுமாறும் பணக்கார நாடுகள்!
உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. உலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி நிலவரப்படி 137…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் மரணம் : குழந்தையை காப்பாற்றிய வைத்தியர்கள்!!
குருணாகலில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொபெய்கனே பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தனது முதல்…
Read More » -
இலங்கை
சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) இந்த…
Read More » -
தொழில்நுட்பம்
Galaxy SmartTag மற்றும் SmartTag+ உங்களுக்கு மிகவும் முக்கியமான விடயங்களைப் பாதுகாத்திடும்
நினைவு மற்றும் அதை தக்கவைக்கும் திறன் தொடர்பாக நடாத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி நீங்கள் ஒரு பொருளை எங்காவது வைத்தவுடன் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த நினைவில்…
Read More » -
இலங்கை
வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும்
அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி…
Read More » -
இலங்கை
முடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசாங்கத்தால் நிவாரணப் பொதி!
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ரூபா 5000 பெறுமதியான…
Read More »