-
இலங்கை
மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும்,…
Read More » -
தொழில்நுட்பம்
கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறியும் அம்சம்!
கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறிந்துகொள்ளும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய அழைப்பாளரின் பெயர் மற்றும் எண்ணை பயனர்களால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். ஒரு அடிப்படை…
Read More » -
இலங்கை
வெளிநாட்டு பயணிகள் இலங்கை வர தடை!!
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவதற்காக பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு…
Read More » -
இலங்கை
பல்கலைகழக விண்ணப்பம் கோரல் தொடர்பான அறிவிப்பு
2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக…
Read More » -
இலங்கை
5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடை
மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் குறித்த தொகை இலங்கைக்கு…
Read More » -
இலங்கை
இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 3051 பேருக்கு கொரோனா தொற்று!!
இலங்கையில் முதன்முறையாக ஒரு நாளில் பெருமளவான கோவிட் தொற்றாளர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாலை ஆறு மணி வரையில் 3,051 பேருக்கு கோவிட் தொற்று…
Read More » -
இலங்கை
தமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்!
துறைமுக நகரத்திட்டம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு உங்களின் வாக்குகளினால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களிடம் தமிழ்த் தேசியக்…
Read More » -
ஆன்மீகம்
துளசியை வளர்த்து வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும் என்பது சாஸ்திரக் கருத்து. ஒரு துளசி தளத்தில் 33 கோடி…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களின் எதிர்வரும் 21 ஆம் திகதி சம்பளம் வழங்க தீர்மானம்
அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை மே 21 ஆம் திகதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டிற்குள் காணப்படும் தொற்று நோய் நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த…
Read More » -
இலங்கை
இலங்கையில் எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் அரச விடுமுறை!!
அரச விடுமுறை நாட்களாக இரண்டு நாட்களை அறிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் அரச…
Read More »