-
இலங்கை
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கிரிகரன்
ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் கிரிகரன் இன்று (25.05.2021) செவ்வாய்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் செல்வன் கிரிகரன் இறைவன்…
Read More » -
இலங்கை
கொரோனா 3 ஆவது அலையின் பின்னர் அம்பாரை மாவட்டத்தில் 6200 பிசிஆர் பரிசோதனைகளும் 3538 ரபிட் அன்ரிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளது -தொற்றாளர்களின் எண்ணிக்கை 1109!!
வி.சுகிர்தகுமார் பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்திலும்; அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களிலும் மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட் கொள்வனவில் ஈடுபட்டதை…
Read More » -
இலங்கை
கடும் சூறாவளியாக தீவிரமடையும் ‘யாஸ்’ சூறாவளி!
வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள ´யாஸ்´ என்ற சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
இலங்கை
காரைதீவில் மேற்கொண்ட 75 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் ஒருவர் இன்று தொற்றுள்ளவராக அடையாளம்!
-காந்தன்- காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று மேற்கொண்ட 75 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் ஒருவர் மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து…
Read More » -
இலங்கை
பயணக் கட்டுப்பாடு நீடிப்பு – அரசாங்கத்தின் புதிய தீர்மானங்கள்
25, 31 மற்றும் ஜூன் 04 ஆகிய தினங்களில் பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தினங்களில் அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு வீட்டிலிருந்து…
Read More » -
இலங்கை
பல்கலை அனுமதி விண்ணப்பம் – பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை!
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
அரச விடுமுறை தினத்திலும் ஆலையடிவேம்பில் மக்களது உணவு முத்திரை கொடுப்பனவுகளை வீடுகளுக்கு சென்று ஒப்படைக்கும் பணி…
வி.சுகிர்தகுமார் பொது மக்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவின்போது கொரோனா தொற்றுக்குள்ளாகி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அன்மையில் மரணமடைந்த நிலையிலும் சமுர்த்தி வங்கிகள் ஊடாக மக்களின் பணத்தேவையினை நிறைவேற்றும்…
Read More » -
இலங்கை
பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பத்திற்கு கடந்த வௌ்ளிக்கிழமை (21) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் கால…
Read More » -
இலங்கை
கறுப்பு பூஞ்சை நோய் : இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
இலங்கையில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான தரவுகள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய…
Read More » -
இலங்கை
இலங்கை முழுவதும் பயண கட்டுப்பாடு ஜுன் மாதம் 7ம் திகதிவரை நீடிப்பு!!
நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை, நாளை அதிகாலை தளர்த்தப்பட்டாலும், இந்த பயணத் தடை எதிர்வரும் 7ம் திகதி வரை அமலில் இருக்கும் என அரசாங்கம் சற்று…
Read More »