-
இலங்கை
அம்பாறை திருக்கோவில் வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
அம்பாறை திருக்கோவில் வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (26) 24 லீற்றர் கள்ளுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த…
Read More » -
இலங்கை
புதிய சட்டமா அதிபராகப் பதவியேற்றார் சஞ்சய் ராஜரத்தினம்!
பிரதி மன்றாடியார் நாயகமாகச் செயற்பட்டுவந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ள அவர்,…
Read More » -
சுவாரசியம்
வானில் கோலாகலமாக நடந்த திருணம் : மண்டபமாக மாறிய விமானம்: வைரலாகும் தமிழ் ஜோடி!!
தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் ஜோடி ஒன்று அந்தரத்தில் உறவினர்களுடன் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழகத்தில் மே 31ம் திகதி…
Read More » -
இலங்கை
நடு வீதியில் திடீரென தோன்றிய பாரிய குழி
கம்பளை கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள வீதியில் நேற்றிரவு (25) திடீரென பாரியதொரு குழி ஏற்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய…
Read More » -
இலங்கை
கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்களை தொட வேண்டாமென எச்சரிக்கை!
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள்…
Read More » -
இலங்கை
இலங்கை முழுவதும் இணைய சேவை வேகத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை!!
இலங்கையில் சமகாலத்தில் இணைய சேவை வேகத்தில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இணையம் ஊடாக தொழில் மற்றும் கல்வி…
Read More » -
இலங்கை
சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 171 சிறிய மதுபான போத்தல்களை அக்கரைப்பற்று பொலிசார் இன்று கைப்பற்றினர்.
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 171 சட்டவிரோத சிறிய மதுபான போத்தல்களை அக்கரைப்பற்று பொலிசார் இன்று கைப்பற்றினர்.…
Read More » -
விளையாட்டு
இரண்டாவது ஒருநாள் போட்டி: பங்களாதேஷ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி?
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12.30மணிக்கு டாக்கா மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணிக்கு…
Read More » -
இலங்கை
கொழும்பு, நீர்க்கொழும்பு கரையோர மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டுள்ள ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலில் இருந்து சிதைவடைந்த பொருட்கள் கொழும்பு மற்றும் நீர்க்கொழும்பு கடற்கரைகளில் கரை ஒதுங்கக்கூடும் என…
Read More » -
இலங்கை
காரைதீவில் மேற்கொண்ட 25 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை: 10 PCR பரிசோதனை இன்றும் ஒருவர் தொற்றுள்ளவராக அடையாளம்!
இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று மேற்கொண்ட 26 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் ஒருவர் மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து…
Read More »