-
இலங்கை
இணையத்தள கடன் மோசடி தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!
சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை வங்கி தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை…
Read More » -
இலங்கை
தபால் நிலையங்கள் நாளை திறப்பு!
நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட…
Read More » -
இலங்கை
14ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இது தொடர்பில் அறிவித்துள்ளார். நாட்டில்…
Read More » -
இலங்கை
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பு வந்தால் 5 ஆண்டுகள் சிறை!!
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பிற்குள் பிரவேசித்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணத் தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தல்…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் பரவும் டெங்கு நோய் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!
சில கொரோனா தொற்று அறிகுறிகள் டெங்கு நோய் தொற்றிற்கு சமமானதாக உள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நோய் நிலைமை ஒன்று ஏற்பட்டால் வீட்டில் இருந்து ஆராயாமல்…
Read More » -
இலங்கை
5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் குறித்த அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாக உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். Xpress…
Read More » -
இலங்கை
பொலிஸார் 11 பேருக்கு கொரோனா: அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருக்கோவில் பொலிஸ்…
Read More » -
இலங்கை
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் 2500/- கொடுப்பனவு
இன்று முதல் தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபா மாதாந்தக்…
Read More » -
இலங்கை
இலங்கையில் சிறார்களை தாக்கும் புதிய காய்ச்சல்!!
சிறார்களுக்கு இடையில் பரவி வரும் நோய் ஒன்றை பொரள்ளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கண்டறிந்துள்ளார். இது ஒரு வகையான…
Read More » -
இலங்கை
7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்? -பொலிஸ்
எதிர்வரும் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை)…
Read More »