-
இலங்கை
14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு !!
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில்…
Read More » -
இலங்கை
தொடர்ச்சியாக 14 நாட்கள் கடுமையான முடக்கத்தை அறிவித்தால் மாத்திரமே நன்மைகிட்டும் – திஸ்ஸ விதாரன
தொடர்ச்சியாக 14 நாட்கள் கடுமையான முறையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே ஒரு சிறந்த தீர்வை பெற முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
சீன நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா!
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நீடித்தவண்ணம் உள்ளது. கடந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவில் சீன செயலிகள் பல தடை செய்யப்பட்டன. பாதுகாப்பு கருதி ஹேக்கிங் முறைகேட்டில்…
Read More » -
இலங்கை
ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியது!
ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘கார்க்’ போர்க்கப்பல், ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த…
Read More » -
இலங்கை
கர்ப்பமாகுவதனை தவிர்க்குமாறு இலங்கையர்களிடம் கோரிக்கை!!
தற்போதைய சூழலில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசியமற்ற முறையில் கர்ப்பம் தரிப்பதனை…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று(புதன்கிழமை) இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில்…
Read More » -
இலங்கை
14ம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமா?
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14ஆம் திகதி காலை வரையில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக, கோவிட்…
Read More » -
இலங்கை
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையிலும் கொழும்பில் கடும் வாகன நெரிசல்
கொழும்பின் பல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாவதை தவிர்க்கும் நோக்கில், கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்…
Read More » -
இலங்கை
இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு
இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம்…
Read More » -
விளையாட்டு
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராகும் இலங்கை வீரர்!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத், ஈடுபட்டு வருகிறார். நியூஸிலாந்தின் முன்னாள்…
Read More »