-
இலங்கை
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்!
ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முப்படையினர் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர். கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின்…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ தளபதி
நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அனைத்து பொதுமக்களுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அறிவித்தல்!
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக PCR/ ANTIGEN பரிசோதனை மேற்காள்ளப்பட்டு, பிரதேச செயலகத்தின் ஊடாக நடமாடும் சேவை மூலம் (08.06.2021) தொடக்கம் (15.06.2021) வரை பொருட்களை…
Read More » -
இலங்கை
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும் – கூட்டு அறிக்கை
இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள்…
Read More » -
இலங்கை
நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை?
பயணத் தடை அமலாக்கலாம் கொரோனா வைரஸ் பரவல் குறையாமல் இருப்பதை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. கொழும்பில்…
Read More » -
உலகம்
சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி?
சீனாவில் 3 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு சீன நிறுவனமான சைனோவேக் நிறுவனம் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியொன்றை உருவாக்கியுள்ளது. கொரோனாவேக் என பெயரிடப்பட்டுள்ள இந்த…
Read More » -
இலங்கை
கல்முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு
கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் இவ்விடயம்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 02ஆவது மரணம் பதிவானது….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில். நேற்றைய தினம் (06) கொவிட்-19 காரணமாக…
Read More » -
இலங்கை
ஜூன் 14ஆம் திகதி பயணத்தடையை நீக்க வேண்டாம் – PHI கோரிக்கை!
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 14ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பயணத்தடையை நீக்குவது நடைமுறையில்லை என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின்…
Read More » -
இலங்கை
சவுதி அரேபியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி!!
சவுதி அரேபியாவில் நடந்த விபத்தொன்றில் அங்கு அல் மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூரைச் சேர்ந்த 38 வயதான சுலைமாலெப்பை ஹமீட்…
Read More »