-
இலங்கை
சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்து குழந்தை வைத்தியர் குவனி விளக்கம்
சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!
வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய நபரை தேடி விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பொது சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு…
Read More » -
இலங்கை
13 நாட்களில் 500 பேர் கொரோனா தொற்றால் மரணங்கள்!!
கொரோனா தொற்றால் முதல் 500 பேர் உயிரிழப்பதற்கு 343 நாள்கள் சென்றன. அடுத்த 500 பேர் உயிரிழப்பதற்கு 72 நாள்கள் சென்றன. மூன்றாவது 500 பேர் உயிரிழப்பதற்கு…
Read More » -
இலங்கை
14ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் : இராணுவத் தளபதி அறிவிப்பு!!
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். மேலும், பயணக்கட்டுப்பாடு 14ஆம்…
Read More » -
சுவாரசியம்
ஸ்கேன் சோதனையில் சிக்கவில்லை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!
தென் ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தாயார் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நேற்று…
Read More » -
இலங்கை
மாணவர்களுக்காக இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள்
பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலவசமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்றை எதிர்வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன மேம்பாட்டு…
Read More » -
இலங்கை
இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய எச்சரிக்கை!!
போலி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்ற விசாரணை பொலிஸார் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் என…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு கடந்த மூன்று வருடங்களின் பின் நிரந்தர அதிபராக திரு. J.R.டேவிட் அமிர்தலிங்கம்…
அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு கடந்த மூன்று வருடங்களின் பின் நிரந்தர அதிபராக திரு. J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் 03/06/2021…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸ் பரப்பப்பட்டதா? சூழும் மா்மம்!
உலக மக்கள் அனைவரது மனதிலும் தோன்றியுள்ள மிகப் பெரிய கேள்வி – கொரோனா தொற்று பரவல் எப்போது முடிவுக்கு வரும்? அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே…
Read More » -
இலங்கை
பயணக் கட்டுப்பாடு – மன விரக்தியில் இருவர் தற்கொலை! – யாழில் சோகம்!
கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த…
Read More »