-
இலங்கை
மோட்டார் வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்
எதிர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில்…
Read More » -
தொழில்நுட்பம்
44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய V21 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் VIVO
vivo தனது புதிய V21 5G ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோருக்கு நவநாகரிகமான, உயர் செயல்திறன் மற்றும் கெமராவை மையமாகக் கொண்ட சாதனங்களை போட்டி விலையில் வழங்குவதற்காக…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!
இலங்கையில் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய கொவிட் மாறுபாடு எனப்படும் டெல்டா பாரதூரமான திரிபு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பரவியுள்ள கொவிட் மரபணுவை விடவும் இரண்டு…
Read More » -
இலங்கை
உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள் மற்றும் டொல்பின்
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது. கடந்த 21 ஆம் திகதி எக்ஸ்பிரஸ்…
Read More » -
இலங்கை
பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது பேராபத்து : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!!
நாட்டை முடக்கி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது பேராபத்தானது என சுகாதார நிபுணர்கள் கொரோனாத் தடுப்புச் செயலணிக்…
Read More » -
இலங்கை
கொரியாவில் தொழிலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கான அறிவித்தல்
கொரியா தொழிலுக்கு தகுதி பெற்றுள்ள இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு அந்நாட்டுக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்துத் தருவதாக இலங்கைக்கான கொரியத் தூதுவர் வொன்ஜின் ஜியேன் (Woonjin…
Read More » -
இலங்கை
பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் – PHI
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் 43 பேருக்கு உலர் உணவு பொதிகள் சிவன் அருள் பவுண்டேசனின் அனுசரணையில் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்டு கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால்…
Read More » -
இலங்கை
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர்…
Read More » -
இலங்கை
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல-சிவஞானம் சிறிதரன்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல என சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார் . இன்று நண்பகல்…
Read More »