-
ஆலையடிவேம்பு
தளர்த்தப்பட்டது பயணக்கட்டுப்பாடு: ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!!
-கிரிசாந் மகாதேவன்- கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு, இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பி இருந்த…
Read More » -
இலங்கை
உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை
சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்த உடன் உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் இது தொடர்பாக தொடர்ந்தும்…
Read More » -
வாழ்வியல்
கொரோனா பாதித்தவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது!
கொரோனாவை தடுக்க மஞ்சள் நல்லது, மிளகு நல்லது. இதெல்லாம் சாப்பிட்டால் கொரோனா வராது, அல்லது நோய்த் தொற்று வந்து இதையெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று பல கட்டுரைகளை…
Read More » -
ஆலையடிவேம்பு
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலைமைகள் என்ன!!!
-கிரிசாந் மகாதேவன்- கொரோனாவின் மூன்றாம் அலை தீவிரம் அடைந்ததை அடுத்து இலங்கை அரசினால் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகள் அண்ணளவாக ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு…
Read More » -
இலங்கை
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவதற்கான காரணம்
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு தான் பாராளுமன்றம் செல்ல தீர்மானித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொவிட் நிலமையில்…
Read More » -
உலகம்
28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!
வீட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி… அதிலிருந்தே ஒரு வீட்டைக் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் சாங்ஷா பகுதியில் 28…
Read More » -
இலங்கை
முடக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாடு : திறப்பதற்கு கடும் எதிர்ப்பு!!
இந்தியாவில் பரவும் அச்சுறுத்தலான ‘டெல்டா’ கோவிட் இலங்கையில் பரவ ஆம்பித்துள்ளது இதனை சாதாரண விடயமாக கருத வேண்டாம். நாட்டை முடக்கி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க…
Read More » -
இலங்கை
தமிழர் பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் முஸ்லிம் பெண்கள் : நெகிழ்ச்சியான பதிவு!!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பலரும் அன்றாட உணவுத் தேவைக்கே அல்லல்படும் நிலைக்கு உருவாகியிருக்கின்றது. இந்த சமயத்தில் பல மனிதாபிமானிகள் முன்வந்து உலருணவுப் பொருட்களை…
Read More » -
இலங்கை
நாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்!
சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நாளை (21) பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் அதற்கேற்ப செயல்பட…
Read More » -
இலங்கை
கல்முனை GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் 20 இலட்சம் பெறுமதியான உலர் உணவப் பொதிகள் விநியோகம்…..
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பாண்டிருப்பு பிரதேநத்தில் இயங்கிவரும் GK சினிமெக்ஸ் திரையரங்க நிறுவனத்தினரால் இன்று (20.06.2021) ம் திகதி COVID 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதநேய…
Read More »