-
விளையாட்டு
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 181 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய…
Read More » -
இலங்கை
எந்த நேரத்திலும் மீண்டும் பயண கட்டுப்பாடு விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி எச்சரிக்கை
நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி…
Read More » -
விளையாட்டு
கோலியின் அதிரடி அறிவிப்பு
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்று 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி கூறியுள்ளாா். இங்கிலாந்தின்…
Read More » -
இலங்கை
வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா? வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!!
வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த வேண்டாம் என கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம்…
Read More » -
இலங்கை
L.M.S முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்
ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக…
Read More » -
இலங்கை
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக மாறும் டெல்டா : இலங்கைக்கும் பெரும் ஆபத்தென எச்சரிக்கை!!
உலகளவில் பரவியுள்ள வைரஸ்கள் இந்திய வைரஸான டெல்டா வைரஸிற்கு மாற்றமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே, நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால்…
Read More » -
இலங்கை
டெல்டாவுக்காக நாட்டை முடக்க முடியாது : ஆனால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய…
Read More » -
இலங்கை
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்ந்து கிலோ மீற்றருக்கு 50 ரூபாய் அறவிடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் மற்றும் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் சுதில்…
Read More » -
இலங்கை
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகை மூடப்பட்டது: ஜனநாயகத்திற்கு மற்றுமொரு அடி
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லி, தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது, தேசிய பாதுகாப்பு சட்டத்தை பல அறிக்கைகள் மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில்…
Read More » -
இலங்கை
மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
மின்சார முறைப்பாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகம்…
Read More »