-
இலங்கை
வீட்டில் இருக்கும் தொற்றாளர்கள் குறித்து விசாரிக்க தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வரையில் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் தொடர்பில் வைத்தியர்கள் தகவல்களை பெற்றுக் கொள்வதை இலகு…
Read More » -
இலங்கை
புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் – ரணில்
நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் இல்லாத…
Read More » -
விளையாட்டு
இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட உள்ள குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல!!
இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளனர். தற்பொழுது இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம்…
Read More » -
இலங்கை
கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வருகைத் தரும் விண்ணப்பதாரிகளுக்கு இணையத்தளம் ஊடாக நாள் ஒன்றை ஒதுக்கிக்கொள்வதற்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை…
Read More » -
இலங்கை
பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல்…
Read More » -
இலங்கை
கொவிட் – 19 தடுப்பு நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு கூட்டம்
கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் கூட்டம் செயலணி உறுப்பினர்களுடனான மேலுமொரு மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 03 ஆவது மரணம் இன்று: ஒரே மாதத்தில் இரண்டு மரணம் பதிவானது….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில். இன்றைய தினம் (27) காலை 07.40…
Read More » -
இலங்கை
தீ விபத்துக்கு உள்ளான மெசினா கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது
கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியதாக கடற்படை அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு சொந்தமான…
Read More » -
இலங்கை
கோழிகள் உட்பட செல்லப் பிராணிகளிடமும் கொரோனா!
வௌவால் மட்டும் அன்றி நாய்கள், பூனைகள் மற்றும் கோழிகளிடம் இருந்தும் கொரோனா வைரஸ் பதிவாகி உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் (26) தெரிவித்தது. 1960…
Read More » -
இலங்கை
வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு!!!
இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில்…
Read More »