-
இலங்கை
மருதமுனை- 3 கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது
கல்முனை – மருதமுனை, 3 கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் இன்று…
Read More » -
இலங்கை
உடனடி பொது முடக்கத்திற்கு தயாராகிறதா இலங்கை? தீவிரமாக ஆராயும் அரச உயர்மட்டம்!!
கோவிட் தீவிரத்திற்கு மத்தியில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா திரிபு இலங்கையில் பல பிரதேசங்களில் பரவியிருக்கலாமென அஞ்சப்படுவதால் உடனடி பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து அரச…
Read More » -
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உலக சாதனை!
இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்களை…
Read More » -
இலங்கை
பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!
மாணவர்களின் எண்ணிக்கை 100 ஐ விடக் குறைந்த பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது ஆரம்ப கட்டம் எனவும், சுகாதார பிரிவின் பூரண…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டி பாரிய கையெழுத்து வேட்டை இன்று முதல்….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது…
Read More » -
இலங்கை
மருதமுனைப் பிரதேசத்தை முற்றாக முடக்குவதில்லை ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென தீர்மானம்.
மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு பிரதேசத்தை முற்றாக முடக்குவதில்லை ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென இன்று…
Read More » -
இலங்கை
டெல்டாவை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை – PHI
டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
இலங்கை
நாளை இரவு 10 மணி முதல் மருதமுனை பிரதேசம் முழுமையாக முடக்கம்…
தற்போது மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை(1) திகதி முதல் முழுமையாக முடக்குவதற்கு இன்று (30) நடைபெற்ற…
Read More » -
இலங்கை
இதுவரை 176 கடலாமைகள் உயிரிழப்பு – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இதுவரை 20 திமிங்கிலங்கள், 4 சுறாக்கள் மற்றும் 176 கடலாமைகள் உயிரிழந்து கரை…
Read More » -
உலகம்
உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும் : எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள்!!
மக்களிடையே இதுவரை பரவிய கோவிட் வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கோவிட் தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…
Read More »