-
இலங்கை
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள 17,000…
Read More » -
இலங்கை
மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது
கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய பாரிய கையெழுத்து வேட்டை மூன்றாம் நாளாகிய இன்று 3000 கையெழுத்துக்களை எட்டியது: தன்னார்வ ஏற்பாட்டுக்குழு…
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண…
Read More » -
இலங்கை
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சின் நிலைப்பாடு
மாணவர்கள் 100 க்கும் குறைவான பாடசாலைகளை இம்மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிப்பது என்பது அதற்கான வழிகாட்டி ஆலோசனை தயாரிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே…
Read More » -
இலங்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையில் அவசர சந்திப்பு
கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையில் அவசர சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு…
Read More » -
இலங்கை
கல்முனையில் சமூகங்களின் ஒற்றுமை அவரவர்களுடைய நீதியான, நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலேயே தங்கியுள்ளது… பாராளுமன்ற உறுப்பினர் -கலையரசன்
கல்முனையில் இரண்டு சமூகங்களையும் ஒற்றுமைப்படுத்த வேண்டுமாக இருந்தால் அவரவர்களுடைய சுதந்திரமான, நீதியான, நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More » -
ஆலையடிவேம்பு
26,941 மக்கள் தொகை கொண்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய பாரிய கையெழுத்து வேட்டை இரண்டாம் நாள் நிலவரம்…
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண…
Read More » -
இலங்கை
சஜித்தை மீண்டும் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒரு முக்கிய அழைப்பை விடுத்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக…
Read More » -
உலகம்
உலக மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை!!
கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடான டெல்டா திரிபு இனி வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார…
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் பெண் தலைமைத்துவ 286 அங்கத்தவர்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டது.
-கிரிசாந் மகாதேவன்- கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் அம்பாரை…
Read More »