-
இலங்கை
கொரோனா காரணமாக இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!!
கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக நாட்டில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கொரோனா…
Read More » -
இலங்கை
PCR நெகடிவ் என்றால் சுற்றுலா பயணிகளுக்கு நாடு பூராக பயணிக்க அனுமதி
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் அவர்களுக் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின் நாட்டின் எந்தவொரு பகுதிக்கும்…
Read More » -
இலங்கை
முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் தடை : அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
உணவு வகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த…
Read More » -
இலங்கை
கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த…
Read More » -
இலங்கை
மோட்டார் சைக்கிள் விபத்து – சாய்ந்தமருது வர்த்தகர் பலி!
அம்பாறை, வளத்தாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சாய்ந்தமருதில் இருந்து அம்பாறை நகருக்கு நேற்று (14)…
Read More » -
இலங்கை
தொடர்ந்தும் நாட்டில் எச்சரிக்கை நிலை : செப்டெம்பரில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!!
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டாலும் கோவிட் – 19 தொற்று பரவல் ஆபத்து குறையவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், பொது மக்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
சௌபாக்கியா உற்பத்தி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு அளிக்கம்பை கிராமத்தின் அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று….
அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கியா உற்பத்தி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அளிக்கம்பை கிராமத்தின் அபிவிருத்தி திட்டத்தை…
Read More » -
இலங்கை
மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது!
நாட்டின் மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (புதள்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,…
Read More » -
இலங்கை
எச்சரிக்கை! – நாளை முதல் வானிலையில் மாற்றம்!
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் நாளையில் இருந்து (15ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை…
Read More » -
இலங்கை
பிரதமர் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனை!
அரச மற்றும் அரை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும் போது நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய அந்த ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறு…
Read More »