-
இலங்கை
1000 மடங்காக அதிகரிக்கும் டெல்டா வைரஸின் பரவல் : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!!
கொரோனா வைரஸ் திரிபு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் வைரஸ் சுமை சுமார் 1,000 மடங்கு அதிகம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்ரீ…
Read More » -
உலகம்
கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ
இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாம் நாளாகிய இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் உற்சாகத்துடன் பங்கெடுப்பு…
-ஜினுர்ஷன், வதுர்ஷன்- ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (24) முதல் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கையின் முதலாம் நாள் பிரதேச சுகாதார வைத்திய…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தினரினால் காரைதீவு மற்றும் நற்பிட்டிமுனையில் ஸ்ரீ குருபூஜை விழா இன்று….
அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தினரினால் இன்று (23) காரைதீவு விபுலாந்த மணிமண்டபத்திலும் மற்றும் நற்பிட்டிமுனைபிரதேசத்திலும் ஸ்ரீ குருபூஜை விழா சி.காந்தன் தலைமையில் மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது.…
Read More » -
இலங்கை
காரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியிலும், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு MOH பிரிவில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்: 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை(24.07.2021) முதல் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…
Read More » -
இலங்கை
மாகாணங்களுக்கு இடையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் : அரசாங்கம் அறிவிப்பு!!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி…
Read More » -
இலங்கை
பால்மா இறக்குமதிகளை நிறுத்த நடவடிக்கை?
இலங்கையில் 70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மண் வீரசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி ,நாட்டின் வணிக…
Read More » -
இலங்கை
பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி தீர்மானம்
அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கொவிட் 19 சுகாதார…
Read More » -
இலங்கை
இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இராணுவத் தளபதி!!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் செயற்படுதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவார்களாயின் கடுமையான கட்டுப்பாடுகள்…
Read More »