-
இலங்கை
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி முகாமிற்குள் நில அளவையாளர்கள்….! பொதுமக்களை தாக்கிய பொலிஸார்
பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதை அடுத்து முல்லைத்தீவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக…
Read More » -
இலங்கை
கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா!
கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்றில்…
Read More » -
இலங்கை
18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை..
மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில்…
Read More » -
இலங்கை
நிந்தவூர் வைத்தியசாலையில் தாதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (28) மதியம் வைத்தியசாலை முன்றலில் முன்னெடுத்தனர். ஜனாதிபதி, பிரதமர், சுகாதார…
Read More » -
இலங்கை
கொவிசீல்ட் 2 ஆவது டோஸ் தடுப்பூசிக்கு காத்திருப்பவர்களுக்கான செய்தி
இலங்கைக்கு மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை எதிர்வரும்…
Read More » -
இலங்கை
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மாத்திரமே பேருந்துகளில் பயணிக்க முடியும்?
எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள்…
Read More » -
விளையாட்டு
T20 தொடருக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் !
ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். T20 சர்வதேச தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு MOH பிரிவில் நாளை முதல் இரண்டாம் கட்டமாக 5,000 தடுப்பூசிகள்: தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாளைய நடைமுறை முழு விவரம்.
-கிரிசாந் மகாதேவன்- எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும்,மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும், முழு நாடும்…
Read More » -
இலங்கை
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல (sapphire) கல் ஒன்று இரத்தினபுரி பகுதியில் கண்டு பிடிப்பு..!
நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கல் சுமார் 510 கிலோகிராம் எடையைக்…
Read More » -
இலங்கை
பிரதமருடனான கலந்துரையாடல் தோல்வி – தொடரும் போராட்டம்
பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்ததாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது. குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின்…
Read More »