-
இலங்கை
என்னை இனவாதியாக சித்தரிக்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சி! காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் காட்டம்…
என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே இது. எனக்கும் நபிகள்நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.என்று காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…
Read More » -
இலங்கை
புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் வீடியோ வைரல் ஆனதால் இளைஞன் தற்கொலை
யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு!
அரச ஊழியர்கள் அனைவரையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின்…
Read More » -
இலங்கை
இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான இணையத்தளங்களையும் தடை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோகன அபேவிக்ரம இன்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிட்டார். அத்துடன் பாலியல்…
Read More » -
இலங்கை
இலங்கையில் வித்தியாசமாக தென்பட்ட சூரியன் : பார்வையிட படையெடுத்த மக்கள்!!
தென்னிலங்கையில் சில பகுதிகளில் சூரியனை சுற்றி வளையம் ஒன்று தோன்றியமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக பாரிய அளவிலான மக்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்…
Read More » -
விளையாட்டு
ஹசரங்கவின் அதிரடி பந்து வீச்சில் திணறிய இந்திய அணி!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதன்படி, இலங்கை அணிக்கு…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஜத் தாண்டியுள்ளது
அம்பாறை மாவட்டத்தில் இருபெரும் சுகாதாரப்பிரிவுகள் உள்ளன. அவை அம்பாறைப்பிராந்தியம் மற்றும் கல்முனைப்பிராந்தியம் என்பனவாகும். இவற்றில் கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை 68மரணங்களும் அம்பாறைப்பிராந்தியத்தில் 35 மரணங்களும் சம்பவித்துள்ளன. அதாவது இதுவரை…
Read More » -
இலங்கை
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் இன்று (29) சுகாதார வைத்திய அதிகாரி தஸ்ஸீமா வசீர் தலைமையில் இடம்பெற்று…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு MOH பிரிவில் இரண்டாம் கட்ட தடுப்பூசியின் முதலாம் நாளாகிய இன்று வினைத்திறனாக மூவாயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது
-விதுர்சன்- எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும், மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும், முழு நாடும்…
Read More » -
இலங்கை
இலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை!!
இலங்கையில் மீட்கப்பட்ட உலகின் மிக பெரிய இரத்தினக்கல்லின் பெறுமதி தொடர்பில் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் கிடைத்த, குறித்த இரத்தினக்கலின் பெறுமதி தேசிய…
Read More »