-
இலங்கை
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பதிவு தொடர்பான அறிவித்தல்
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் வாக்காளர்கள் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் http://www.elections.gov.lk…
Read More » -
இலங்கை
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! சபையில் இடித்துரைத்த சிறீதரன்
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! சபையில் இடித்துரைத்த சிறீதரன் நவீன தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளமொன்றில் வெளிவந்த செய்தியை யார் பதிவிட்டார், யார்…
Read More » -
இலங்கை
தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை
ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தற்போதைய சூழ்நிலையில் முடியாது என்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாகுமென்று கல்வி அமைச்சரினால் இன்று ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸ் பரவிய இடம் கண்டுபிடிப்பு!
சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு ஏற்கெனவே…
Read More » -
இலங்கை
ரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு
ரிஷாட் பதியுதீனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆளும்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து…
Read More » -
இலங்கை
இலங்கையில் தடுப்பூசி அட்டை இல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி!!
இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுத்தப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக கொவிட் தடுப்பூசி அட்டையை…
Read More » -
இலங்கை
முதலாவது காலாண்டு இலாபம் – இலங்கை வங்கி சாதனை!
இலங்கை வங்கி இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை முதலாவது காலாண்டிற்குள் அதன் வரலாற்றில் அதிக வரியற்ற இலாபமாக 19,656 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. இது…
Read More » -
இலங்கை
ஹிஷாலினிக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத தெரியாது – சகோதரர்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், உயிரிழந்த டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினிக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத தெரியாது என அவரின் சகோதரர்…
Read More » -
இலங்கை
கொரோனா பரவல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு
இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More » -
இலங்கை
திருமண வைபவங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
திருமண வைபவங்களை நடத்துவதற்காக வழங்கப்பட்ட தளர்வான விதிமுறைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய வழிகாட்டுதல்களின் படி 150 பேர்…
Read More »