-
இலங்கை
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கான அறிவிப்பு
இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 323,339 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…
Read More » -
இலங்கை
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு!!
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர்…
Read More » -
உலகம்
டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள்: உலக சுகாதார நிறுவனம்!
தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.…
Read More » -
இலங்கை
டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம்
தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலை…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வி லக்ஷ்மிகாந்த் சத்விகாஸ்ரீ
அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வி லக்ஷ்மிகாந்த் சத்விகாஸ்ரீ நேற்று (05.08.2021) புதன்கிழமை தனது ஆறாவது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் விமர்சையாக கொண்டாடினார். செல்வி லக்ஷ்மிகாந்த் சத்விகாஸ்ரீ…
Read More » -
ஆலையடிவேம்பு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப காரியாலயம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் திறந்துவைப்பு…
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் யாவருக்கும் குடிநீர் எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக சகல கிராமங்களும் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு…
Read More » -
உலகம்
மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – 1.1 கோடி பேருக்கு பரிசோதனை!
சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2019…
Read More » -
இலங்கை
இலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பில் இன்று கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!
இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் நாட்டில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்று எதிர்க்கட்சித் தலைவர்…
Read More » -
இலங்கை
அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் – 42 பேர் கைது!
ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இன்று (புதன்கிழமை) போராட்டம் நடத்திய 16 பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது…
Read More » -
இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை – மேலும் 74 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 26 பெண்களும் 48 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
Read More »