-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 05 ஆவது மரணம் இன்று:கொரோனா நிலவரம் தீவிர நிலையில் 181 தொற்றாளர்கள் இதுவரை!
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் பின்னர் 129 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரையில் மொத்தமாக 181 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம்…
Read More » -
உலகம்
பருவநிலை மாற்றம் அச்சம்: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை!
புவி வெப்பமடைதல் உலகின் சில பகுதிகளை வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை வெளியானதையடுத்து, பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால்…
Read More » -
இலங்கை
பால்மா மீதான அனைத்து இறக்குமதி வரிகளும் நீக்கம்
இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் . அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
Read More » -
இலங்கை
பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ, நாளையோ விதிக்கப்படும் : விரைவில் முடிவு என தகவல்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
மட்டு. மாமாங்க பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கு அபராதம்
மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை கோவிலுக்குள் உள்வாங்கிய ஆலய நிர்வாகத்தினர் 5 பேருக்கு எதிராக சுகாதார துறையினர்…
Read More » -
இலங்கை
இலங்கையை முடக்க தயாராகும் அரசாங்கம் : நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்!!
எதிர்வரும் ஓரிரு நாட்களின் நிலைமைக்கமைய இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. சில நாட்களுக்கு நாட்டை முடக்க நேரிடலாம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இலங்கை
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அநுராதபுரம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்றிரவு மற்றொரு நபருடன்…
Read More » -
இலங்கை
இலங்கையில் மேலும் 111 கொரோனா மரணங்கள் : ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்கள்!!
நாட்டில் மேலும் 111 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (08.08.2021) 111 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.…
Read More » -
ஆலையடிவேம்பு
“மண்ணிற்கு பெருமை சேர்த்தார் மண்ணின் மைந்தன் திரு சுந்தரம் சிறிதரன்: கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக இன்று பதவியேற்பு….
அக்கரைப்பற்றினை சேர்ந்த திரு சுந்தரம் சிறிதரன் அவர்கள் திருக்கோவில் கல்வி வலயத்தில் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிவந்த நிலையில் இன்று 09 முதல் கிழக்கு…
Read More » -
தொழில்நுட்பம்
ஐபோனில் புதிய வசதி…
ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு கூகுள் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. கூகுளின் தவிர்க்க முடியாத செயலிகளில் ஒன்றான கூகிள் மேப் எனும் வழிகாட்டும் செயலி பல்வேறு தரப்பினருக்கும் தேவைப்படும்…
Read More »