-
உலகம்
கொரோனா சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாகலாம்!
இன்னும் சில ஆண்டுகளில் கரோனா நோயும் சாதாரண சளியைப் போல பெரும்பாலும் குழந்தைகளை மட்டும் தாக்கும் நோயாக மாறக்கூடும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.…
Read More » -
இலங்கை
இன்று (13.08) நள்ளிரவு முதல் அமுலாகும் கட்டுப்பாடுகள்!!
இன்று (13.08.2021) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று (13.08)…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ”மக்கள் வங்கியின்” (ATM ) கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்: அது எங்கு நிறுவப்பட வேண்டும் என்பதில் எம் அவர் கவனம்???
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ”மக்கள் வங்கியின்” தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) கிடைப்பது நம்பத்தகுந்த வட்டாரங்களில்…
Read More » -
இலங்கை
எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் சந்தைக்கு விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த தினத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக்…
Read More » -
இலங்கை
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 150 ஐ தாண்டியது!!
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 156 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்…
Read More » -
இலங்கை
தொற்றுநோயும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கின்றார் பாதுகாப்பு செயலாளர்
ஏதேனும் ஒரு தொற்றுநோய், உயிரிழப்பை ஏற்படுத்துமாயின் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். எனவே அத்தகைய பிரச்சினையை கையாள்வதற்கு…
Read More » -
விளையாட்டு
ஒலிம்பிக்கில் போட்டிகளில் இனி கிரிக்கெட்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சோ்ப்பதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறது ஐசிசி. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை…
Read More » -
இலங்கை
PCR மற்றும் ANTIGEN பரிசோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்
தனியார் மருத்து நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும்…
Read More » -
இலங்கை
ஊரடங்கு உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் 1200 மரணங்களை தவிர்க்கலாம்!!
ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு மரணங்களை தவிர்க்க முடியும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் எதிர்வரும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ பெருவிழா நடைபெறாது. அபிசேக பூஜைகள் மாத்திரம் இடம்பெறும். பக்தர்களுக்கு அனுமதியில்லை: நிருவாகம்
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ பெருவிழா நாளை(12) வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாட்டின் நிலவிவரும் கொரோனா தொற்று…
Read More »