-
ஆலையடிவேம்பு
வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அப்பாவி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சேவையை வழங்கமறுப்பது கண்டிக்க வேண்டியது மக்கள் ஆதங்கம்!
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் கடந்த (17) செவ்வாய்க்கிழமை பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் தனக்கு அங்கு…
Read More » -
இலங்கை
நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் கோரிக்கை
கொரோனா பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக ஒருவார காலம் நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். தடுப்பூசி வழங்குவதன் மூலம்…
Read More » -
ஆலையடிவேம்பு
வைத்தியர் மீது தாக்குதல்: பாதுகாப்பு இல்லையென பணி பகிஷ்கரிப்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள், தொடருமா இந்நிலை – பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் சிரமத்தில்
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நேற்றய தினம் (17) பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இவ் சம்பவத்துக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர்…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு வைத்தியசாலையின் வைத்தியர் மீது தாக்குதல் : இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள்!
அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு வைத்தியசாலை மருத்துவர் நேற்றயதினம் அளிக்கம்பையில் வீடு ஒன்றில் வெடி வெடித்ததில் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களால் தாக்கப்பட்டார். மேலும் தெரியவருவதாவது, நேற்றய…
Read More » -
இலங்கை
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிப்பு
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து 30ஆம் திகதி வரை கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். நாட்டில் மூன்று இலட்சத்து…
Read More » -
உலகம்
ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத போது அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்!
ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர்…
Read More » -
இலங்கை
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 61.5 பில்லியன் ரூபாய் நிதியுதவி
சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாயாகும்.…
Read More » -
இலங்கை
முழு இலங்கையும் சிவப்பு வலயமாக அடையாளம் : மாதத்திற்கு 5000 மரணங்கள் பதிவாகலாமென எச்சரிக்கை!!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கமைய தற்போது இலங்கை எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ள நிலையில், எச்சரிக்கை மட்டம் 4 என்பது முழு நாட்டையும் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்துவதாக…
Read More » -
சுவாரசியம்
ரத்தம் குடித்து வெறியை தணித்த நாடோடி ராஜாக்கள்!
சிதியர்கள், இப்போது தெற்கு சைபீரியா என்றழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்த நாடோடி பழங்குடியினர். இவர்களின் கலாசாரம் கி.மு 900 முதல் கி.மு 200 வரையிலான காலகட்டத்தில் பரவலாக காணப்பட்டது.…
Read More » -
இலங்கை
வேகமாக பரவும் டெல்டா வைரஸ் : வீட்டிற்குள் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை!!
இலங்கையில் டெல்டா மாறுபாடு மிகவும் வேமாக பரவுவதனால் வீட்டிற்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்குமாறு ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வீட்டின்…
Read More »