-
இலங்கை
காரைதீவில் திருட்டு சம்பவம். திருடன் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காரைதீவு விஷ்னு கோயில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யுவதியின் கழுதிலிருந்த மாலையினை திருடிய போது, பொதுமக்கள் திருடனை பிடித்து காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்…
Read More » -
இலங்கை
அத்தியாசியமற்ற பொருட்கள் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய கட்டுப்பாடு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின்…
Read More » -
இலங்கை
13ஆம் திகதிக்கு பின் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகுமா?
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி அமுலான தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு இறுதியாக…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!!
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அவசரகால விதிமுறைகளின் கீழ்,…
Read More » -
இலங்கை
கல்முனை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
-ஷிஹான்- அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசர திருத்த வேலை காரணமாக காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை எதிர்வரும்…
Read More » -
இலங்கை
டெல்டா வைரஸை கட்டுப்படுத்த திணறும் இலங்கை அரசு : உண்மையை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்!!
இலங்கையின் மருத்துவதுறை கோவிட் வைரசினை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனமொன்று வழங்கிய 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான…
Read More » -
இலங்கை
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் நிலநடுக்கம்!
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.38 மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய…
Read More » -
இலங்கை
இலங்கையில் வாகனம் வாங்குவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!!
இலங்கையில் பொது மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
தகனம் செய்வதில் பாரிய சிக்கல்: நிதி அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டார் சுமந்திரன்
வடக்கு கிழக்கில் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில்…
Read More » -
விளையாட்டு
3 ஆவது ஒருநாள் போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு!
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 204 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More »