-
தொழில்நுட்பம்
வட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!
43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் அதிகளவான, ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம்…
Read More » -
விளையாட்டு
உலக கிண்ண போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு
உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு, தசுன் ஷானக்க (தலைவர்)…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் R.ஜனார்த்தன்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் R.ஜனார்த்தன் நேற்று (12.09.2021) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். செல்வன் R.ஜனார்த்தன்…
Read More » -
இலங்கை
இலங்கையில் அதிகரித்த கைபேசிகளின் விலைகள் : அப்பிள் ஸ்மார்ட்பேசியின் விலை 5லட்சம்!!
இலங்கையில் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அண்மையில் மத்திய வங்கியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அனேகமான அலைபேசிகளின் விலைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஐபோன்…
Read More » -
இலங்கை
நுகர்வோரை பாதுகாப்பதற்காக அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது ஏன்?
கொரோனா வைரஸ் தற்போது மாற்றங்களுடன் இலங்கையை மாத்திரமின்றி உலக நாடுகளையும் பாதித்து வருகிறது. விசேடமாக டெல்டா என்ற திரிபு தற்போது இலங்கையில் தொற்றாளர்கள் மத்தியில் 195.8 வீதமாக…
Read More » -
இலங்கை
கைபேசி, தொலைக்காட்சி உட்பட 623 பொருட்களின் இறக்குமதி குறித்த தீர்மானம் : விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு ஏற்படுமா?
தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பொருட்களுக்கு விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படுமா…
Read More » -
விளையாட்டு
சந்திமாலின் போராட்டம் வீண்: தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை அணி!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0…
Read More » -
இலங்கை
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்தமைக்கான காரணம்
பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் ஜந்து (5) அரசின் கட்டுப்பாட்டு விலை கண்காணிப்பாளர்கள் நியமனம்.
அரசினால் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலைகளில் மக்களுக்கு வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்கின்றார்களா என்பதனை கண்காணிக்கும் நோக்கில் திருக்கோவில் பிரதேசத்தில் ஜந்து (5) கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு…
Read More » -
இலங்கை
செழுமைமிக்க 100 நகரங்களை அழகுபடுத்தும் செயற்திட்டம் கல்முனையில் ஆரம்பம்.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 100 பெருநகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள 100 நகரங்களினை தெரிவு…
Read More »