-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்கள் இன்று அகற்றப்பட்டது: மக்கள் மகிழ்ச்சி….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக வீதி ஓரங்களில் காணப்பட்ட மின்கம்பங்கள் மூலமாக…
Read More » -
இலங்கை
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு : ஏற்றுக்கொண்ட அரசாங்கம்!!
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்த நிலையில், அதனை அமைச்சரவைப் பேச்சாளரான இலங்கையின் வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெறும…
Read More » -
இலங்கை
நாட்டில் நேற்று பதிவான கொவிட் மரணங்கள்!
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (12) உயிரிழந்தவர்கள்…
Read More » -
இலங்கை
அவசரகால சட்டம் அமுல், இராணுவமயப்படுத்தல் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி
மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம்…
Read More » -
இலங்கை
கொவிட் நிலமை காரணமாக இலங்கை பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகும்
கொவிட் நிலமை காரணமாக வேறு எந்தவொரு நாடும் வீழ்ச்சியடையாத விதத்தில் இலங்கை வீழ்ச்சியடையும் நிலைக்கு உள்ளாகி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை…
Read More » -
இலங்கை
இலங்கை மக்களின் வருமானத்தில் 5 வீதத்தை வரியாக அறவிட திட்டம்?
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொது சேவைகளை நடத்தி செல்ல பொது…
Read More » -
இலங்கை
மதுபான நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை!
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சிவா லக்சன்
அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வன் சிவா லக்சன் இன்று (12.09.2021) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் விமர்சையாக கொண்டாடினார். செல்வன் சிவா லக்சன்…
Read More » -
இலங்கை
மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படானதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சாரம் துண்டிக்கடாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
இலங்கை
சடலமாக மீட்கப்பட்ட யாழ். மருத்துவ பீட மாணவி : நடந்தது என்ன?
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவபீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே…
Read More »