-
இலங்கை
கோட்டாபய அரசாங்கம் சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றது
புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற…
Read More » -
இலங்கை
மட்டு. கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மட்டக்களப்பு,களுதாவளை பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கதக்க…
Read More » -
இலங்கை
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்வு
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக…
Read More » -
இலங்கை
சாணக்கியன் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார் – பிள்ளையான்
சிலர் தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளைஞர்களை உசுப்பேற்றுகின்றார்கள் என நாடாளுமன்ற…
Read More » -
இலங்கை
கொவிட் வைரஸ் என்ற கெட்டகாலம் முடிவுக்கு வந்துள்ளது : மகிழ்ச்சியான தகவலை அறிவித்த பேராசிரியர்!!
கோவிட் வைரஸ் தொற்று நோய் என்ற கெட்டகாலம் முடிவுக்கு வந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். கோவிட் வைரஸ் தனது இளம்…
Read More » -
விளையாட்டு
முக்கிய கட்டத்தை எட்டியுள்ள IPL – புள்ளிப்பட்டியல் முழு விவரம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.உ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் முக்கிய கட்டத்தை…
Read More » -
இலங்கை
ஊடகவியலாளர்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்
வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிக்கை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும…
Read More » -
இலங்கை
ஹரீஸின் நடவடிக்கையினால் தமிழ் பேசும் இனங்களின் உறவுகள் பாதிக்கப்படுகிறது – கலையரசன்
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுகின்றார் எனவே இவரால் தான் தமிழ் பேசும் இனங்களின் உறவுகள் பாதிக்கப்படுகிறது என…
Read More » -
இலங்கை
உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேசதிற்கு வழங்க முடியாது – அரசாங்கம்
இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேச நிறுவனங்களுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என்றும் அதற்கான தேவையும் தமக்கு இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு மிகவும் நுட்பமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம் பறிமுதல்!!
இலங்கைக்கு மிகவும் நுட்பமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகையான தங்கத்தினை சுங்க பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். 220 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 16 கிலோ தங்கம் இவ்வாறு…
Read More »